இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளும் விளையாட்டு! சேதாரமில்லாத ஒரு சத்திர சிகிச்சைக்கு முயல்கின்றார் பசில்! உலக அரசியலாக இருந்தாலும் நாடுகளின் அரசியலாக இருந்தாலும் அங்கு
-ரவி பிரகாஷ்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-நஜீப் பின் கபூர்- மார்ச் ஐந்தில் மொட்டு தேர்தல் பரப்புரைகள் துவங்குகின்றன தேர்தலில் முக்கோணப் போட்டியும் அநாதைக் கூட்டணிகளும் வரலாற்றிலே பெரும் பண மழை இந்தத் தேர்தலில் கொட்டும் 2024
பெற்றோர் அடித்து துன்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறி, வழிதவறிய சகோதர சகோதரிக்கு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வர 13 வருடங்கள் ஆகிவிட்டன. இவையெல்லாம் கேட்டால் திரைப்படங்களில் வருவதுபோல் இருந்தாலும், இது உண்மைச்
-நஜீப் பின் கபூர்- இது ராஜபக்ஸ-சஜித் கூட்டணி பற்றிய புதிய எண்ணக்கரு! ஐ.ம.சக்தி சஜித் ஜனாதிபதி மொட்டு கட்சி நாமல் பிரதமர்! “நாம் சொல்கின்ற இந்த கூட்டணி அமையுமாக இருந்தால்
-நஜீப் பின் கபூர்- அனுர இந்திய பயணம்: மறைவான பக்கங்களும் யதார்த்தமும்! பேசப்பட்ட விடயங்களும் இணக்கப்பாடுகளும் தீர்மானங்களும்! யானை பார்த்த குருடன் என்ற ஒரு கதை நம்மில் பலபேருக்கு நன்றாகத்
-ரஞ்சன் அருண்பிரசாத்- இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம்,
-நஜீப் பின் கபூர்- வாயடைத்துப் போனார் தேர்தல் ஆணைக்குழு அதிகாரி! இந்திய-அணுர நெருக்கம் தமிழரில் தாக்கத்தை தரலாம்! முதலில் வருகிற தேர்தல் கொண்டு வரும் சேதாரங்கள்! திரிசங்கு நிலையில் முடிவு
-நஜீப் பின் கபூர்- சர்வதேசம் அணுரவின் செல்வாக்கை உறுதி செய்கின்றது! ஜேவிபி. க்கு எதிராக ஓரணியில் இணையுமாறு அழைப்பு! வாய்ப்பு கோட்டு இராஜதந்திரிகள் பின்னால் சஜித் ஓட்டம்! கடந்த வாரம்
பாகிஸ்தானில் முழுமையாகத் தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றாலும் முதற் கட்ட முடிவுகளில் இம்ரான் கான் முன்னிலையில் இருப்பது போலத் தெரிகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவது என்ன