இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- சம்பிரதாய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வருகின்றதா என்ற எமது கேள்விகளுக்கு விடை தேடும் முன்னர் இலங்கையின் அரசியல் கட்சிகள் மீது ஒரு பார்வையைச் செலுத்தலாம் என்று
-தில்நவாஸ் பாஷா – தீபக் ஜஸ்ரோட்டியா- தெற்கு டெல்லியின் பரபரப்பான சாலையில் உஸ்பெகிஸ்தான் கடை ஒன்றை கார் கடந்து செல்லும்போது, தான் ஒருகாலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்லும்
-நஜீப் பின் கபூர்- முதலாம் இடம் NPP இரண்டாம் இடம் SJB மூன்றாம் இடம் SLPP நான்காம் இடம் TNA ஆளும் ரணில்-ராஜபக்ஸாக்கள் அரசு 2024க்கு சமர்ப்பித்துள்ள வரவு செலவு
– ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் இரு வர்த்தகர்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் (26) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்
-அனந்த் பிரகாஷ், தினேஷ் உப்ரீதி- திரைப்படங்கள் வாழ்க்கையின் கண்ணாடி என்ற டயலாக்கை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். கோடிக்கணக்கான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் பிளாக்பஸ்டர் படங்களில் சமூகமும் அதில் வாழும் மனிதர்களும்
-நஜீப்- தேர்தலுக்கு தயாராகுங்கள்! ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் செயல்பாட்டாளர்களின் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. அப்போது அதில் பங்கு பற்றிய அதன் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் இனியும் பிடித்துக் கொண்டிருக்க
கருத்துக் கணிப்பு நெதன்யாகு தலையில் இடி! அடுத்த முறை பிரதமராக வர வாய்ப்பில்லை!! பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம்
-அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து லூசி வில்லியம்சன்- இருள் சூழ்ந்த நிலையில், சுற்றுச்சுவரில் குகை போன்ற ஒரு துளை வழியாக அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தோம். இஸ்ரேலிய படைகளுக்குப் பாதுகாப்பான வழியை உருவாக்க
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து
-ஜொனாதன் பீல்- காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. அக்டோபர் 7ஆம்