இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreகாஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. . சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி.
-நஜீப் பின் கபூர்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) நம்முடன் நெருக்க உறவு வைத்திருந்த ஒரு அரசியல் தலைவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சமூகத்துக்கு ஒரு கணக்குப் பாடம் கற்றுக்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான
-நஜீப் பின் கபூர்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது
பாட்ஷேவாவுக்குத் தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தெரியாது. அப்துல்லா தனது பதின் வயதிலேயே குடும்பத்தினரை இழந்துவிட்டார். கிறிஸ்டினாவும் அப்துல் ரஹ்மானும் மீண்டும் நடக்க முடியும் என்ற
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பைத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, இரான் இஸ்ரேலை நோக்கி 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.
-நஜீப் பின் கபூர்- நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வாய்ப்புக்கள் பற்றி நாம் முன்பு சொல்லி இருந்தோம். 2024 பொதுத் தேர்தலிலும் என்ன நடக்கப் போகின்றது
மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல்
கடந்த 15 நாட்களில், லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலா தனது அதிகாரக் கட்டமைப்பில் தொடர்ச்சியான இழப்புகளையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளது. முதலில், செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில், ஹெஸ்பொலா அமைப்பை
-நஜீப் பின் கபூர்- (நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்) 2024 பொதுத் தேர்தலில் NPP க்கு 140 ஆசனங்கள் 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் நிறையக் கட்டுரைகளை எழுதி மக்களைத்