தென் கொரிய நெரிசலில் அகல மரணமடைந்த மொஹம்மட் ஜினாத்தின் ஜனாஸா கண்டி-உடதலவின்ன கலதெனிய தாய்ப் பள்ளிவாயில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அங்குள்ள மையவடியில் இரவு 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான ஊர் மக்களும் வெளி ஊரவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.