பாரிய பண மோசடி குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி விகாரத்தில் தேரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரியமாலி மீதான நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேரர் கைதாகியுள்ளார்.
சம்பவத்தில் , பொரளை சிறிசுமண தேரரே இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.