ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Previous Story

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க போவதில்லை:அனுரகுமார

Next Story

கோத்தபயவுக்கு எவ்வித சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை- சிங்கப்பூர்