‘அது’ சங்ககார பற்றிய போலியான செய்தி!

பகிரப்பட்டு வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என சங்ககார தனது டுவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

“வெளியாகியுளள் கதை உண்மையா என்று கேட்டவர்களுக்கும் ஆச்சரியப்படுபவர்களுக்கும் – இது முற்றிலும் தவறானது” என சங்ககார கூறியுள்ளார்.

வலைத்தளத்தில் பகிரப்படும் பதிவு

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சிங்கள மொழியிலான அந்த பதிவில்,

“நட்த்திர கிரிக்கெட் வீரர் சங்ககார தனது விலகல் பற்றி முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த தாக்கியதால் நான் விலகினேன். சங்கா தகவல் வெளியிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் செல்லப்பிராணி ரணில்!

Next Story

 'ஒரே நாடு ஒரே சட்டம்' : மேலும் ஒரு முஸ்லிம் விலகல்!