குடிமக்கள் முதுகில் குத்திய ரணில்!

-நஜீப்-

தனக்குச் சர்வதேசத்தைத் தெரியும். தன்னிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் பொருளாதார நெருக்கடியை சீராக்கித் தருவேன் என்று பிரதமர் பதவியை பிடுங்கிய ரணில், இன்று நெருக்கடி கடந்த காலத்தைவிட மோசமாக இருக்கும் என்று சொல்லி வருகின்றார்.

குறைந்தது ஒரு ரில்லியன் ரூபா பணத்தை நாங்களும் அச்சாடிக்கத்தான் போகின்றோம் என  நிலமையை சீராக்க வந்த ரணில் கூறி இருக்கின்றார்.

பசில், கப்ரால் பாணியில் பணத்தை அச்சடிப்பதாக இருந்தால் அவர்களையே தொடர்ந்தும் அந்தப் பதவிகளில் வைத்திருந்திருக்கலாம்.!

இது பிரதமர் ரணில் குடிமக்கள் முதுகில் குத்திய ஒரு செயல். அரசியல்வாதிகள் வங்கிகளுக்கு 54 பில்லியன் ரூபாய்கள் ஆப்பு வைத்திருக்கின்றார்கள்.

ரணில் சகாக்களான அலேசியஸ் மகேந்திரன் 3.24 பில்லியன். தயா கமகே  குரூப் 3.பில்லியன். யசோத குரூப் 22 பில்லின் ரூபா. இப்படி ஆப்பு வைத்தவர்கள் பிரதமர் ரணில் பக்கத்தில்தான் இன்றும்  இருக்கின்றார்கள் இது சாணக்கியன் சொல்லும் கதை.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 29.05.22

Previous Story

உலக வங்கி கைவிரிக்க 1 00000 கோடி ரூபாய்  அச்சாகிறது!

Next Story

கோட்டா மாளிகை முற்றுகை! பொலிஸார் பதற்றம்