நாடாளுமன்ற வளாகத்தில் கொந்தளிப்பு பொலிஸார் குவிப்பு

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை தகர்த்து மாணவர்கள் உள்நுழைய முற்பட்ட நிலையில் இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

Previous Story

வெற்றிகரமாகத் தொடரும் ராஜாக்கள் நாடகங்கள்

Next Story

ரணில் இம்டியாஸ் விரோதி - சாணக்கியன்