துப்பாக்கிச் சூடு நடத்த நான் அறிவுறுத்தவில்லை- ஐ.ஜி.பி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதி பட்டு வருகின்றதால் ஜனாதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.​

இந்நிலையில் பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான், அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைகுழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Previous Story

ரம்புக்கனை: பொலிஸார்  வன்செயல்!

Next Story

அமைச்சர் பதவி விலகல்! நாட்டில் என்ன நடக்கின்றது!!