22 மில்லியன் மக்களின் வாழ்வை நாசமாக்கிய 226 பேர்!

22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை 226 பேர் அழித்துவிட்டதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கவலை வெளியிட்டுள்ளார்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தேசிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை பிரஜைகளுக்கு உடனடி தீர்வுகள் தேவை எனவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் நேர்காணலின் போது இதனை தெரிவித்த சங்கக்கார, 22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் மட்டுமே அழித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Previous Story

போராட்டங்களால் பிரச்சினையைத் தீர்ப்பது சிக்கலாகின்றது பந்தை கைமாற்றும் அரசு: பிரதமர் உரையின் சுருக்கம் இதுதான்!

Next Story

நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் !