இங்கு பந்து பட்டால் ரூ.5 லட்சம்.!

ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் ஒரு நல்ல காரியம் நடந்துள்ளது. மாதம் ரூ. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, முதல் ஓவரிலயே ஜாஸ் பட்லர் விக்கெட்டை புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார்.

ஐபிஎல் முதல் 3 நாளிலேயே பட்டையை கிளப்பிய இளைஞர்கள்.. ரசிகர்கள் உற்சாகம் ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் , பட்லருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதே போன்று ஐதராபாத் அணி வீரர்கள் தொடர்ந்து நோ பாலாக வீசினர். 4 நோ பால் குறிப்பாக 4 ஓவரில் 4 நோ பால்கள் ஐதாராபாத் அணி வீசியது.

எனினும் சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 3 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 28 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். ஜெய்ஷ்வாலும் இளங்கன்று பயன் அறியாது என்ற வகையில் பெரிய ஷாட்களை ஆடி 20 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

காரியம் இந்த நிலையில், ராயல்ஸ் அணிக்காக 100வது போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவருக்கு பக்க பலமாக தேவுடட் படிக்கல் பொறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், ஐபிஎல் தொடர் மூலம் பல நல்ல காரியங்களை பிசிசிஐ மற்றும் அணிகள் மேற்கொண்டது ,

டாடா நிறுவனம் அதன்படி, தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி நடைபெறும் போது அங்குள்ள பள்ளிகளுக்கு நிதியுதவி அளிப்பது, மும்பை இந்தியன்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பது என பல நல்ல விசயங்களை அந்த அணி செய்தது.

இதே போல் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு புதுவிதமான நல்ல காரியத்தை டாடா நிறுவனமும், பிசிசிஐயும் செய்துள்ளது. 5 லட்சம் அதாவது பவுண்டரி லைனில் நிறுத்த வைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் என்ற போர்டில் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பட்டால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை யாரும் அடிக்காத நிலையில், இன்று படிக்கல் அடித்த பந்து அந்த பலகையில் பட்டது. இதன் மூலம் 5 லட்சம் ருபாய் அந்த பூங்காவுக்கு கிடைத்துள்ளது.

 

 

 

 

Previous Story

இம்ரான்: எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் : ஏப். 3-ல்

Next Story

நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது: அமைச்சர் கெஹலிய