இருளில் மூழ்குவது தவிர்க்க முடியாத ஒன்று – அமைச்சர்

எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாய மின்வெட்டிற்கு செல்ல வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க அல்லது வெப்ப ஆற்றல் மூலங்கள் எதுவும் புதிதாக கட்டமைப்புகளில் சேர்க்கப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று தெரிவித்துள்ளன.

ணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

'இது' கல்யாணப் பரிசு!

Next Story

அம்மா என்னைக் கொல்லாதீங்க:கெஞ்சிய 5 வயது சிறுமி