என்னதான் உள்ளாட்சித் தேர்தலில் NPP 90% வட்டாரங்களை வெற்றி கொண்டாலும் கட்சிகள்-குழுக்கள் பெரும் வாக்குகளுக்கு ஆசனங்கள் பகிர்கின்ற ஒழுங்கு சட்டத்தில் இருப்பதால் படுதோல்வி அடைந்த கட்சிகள்-குழுக்கள் கூட திருப்தி கொள்ளும் பாகப் பிரிவினை வருவதால் பல சபைகளில் நெருக்கமான நிலை வரும்.
எல்பிட்டிய இதற்கு நல்ல உதாரணம். மொத்தம் 17 வட்டாரங்களில் NPP 15ல் வெற்றி. சபையில் ஆசனங்கள் ஆளும் தரப்புக்கு 15. எதிரணிக்கு 15. ஏன்றுதான் முடிவு அமைந்தது. ஆனாலும் எதிர்க் கட்சியோ எதிர்க் கட்சித் தலைவரோ இங்கு கிடையாது அதனால் தவிசாளர்தான் அங்கு கிங்,
தேர்தல் பெறுபேருகள்
(ஆசனங்கள் தொகை)





