‘பெருமனதுடன் மன்னிக்கவும்’

கடந்த ஆகஸ்ட் 12ம் திகதிக்குப் பின்னர் அதாவது 18 நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களினால் நமது ஊடகப் பணிகளில் ஈடுபட முடியாத ஒரு நிலை எமக்கு ஏற்பட்டது.

இந்த நாட்களிலும் நமது இணையத்துக்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் தினந்தோறும் பிரவேசித்திருப்பதை எமக்கு அவதானிக்க முடிகின்றது.

இதனால் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு-சிரமங்களுக்கு மன்னிக்கவும். இதன் பின்னர் எமது வழக்கமான பணிகள் தொடரும். மிக்க நன்றி

-பிரதம ஆசிரியர்

Previous Story

கடனாக டிக்கெட் வாங்கி சீனா சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி

Next Story

வோட்டுப் போட வர வேண்டாம்!