பிரதமர் நரேந்திர மோதியின் இஸ்ரேல் பயணம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான அவரது நெருக்கம் மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை போன்றவை குறித்து அரபு ஊடகங்களிலும் அதிகம்
இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது
காஸா போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது மோதி இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றுவார்
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர்


