சிரிதரன் பந்தாடப்படுகிறாரா!

நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் தமிழரசுக் கட்சி சம்பந்தன் மற்றும் மாவை காலங்களில் சட்டவல்லுணர் சுமந்திரன் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் அவர் கட்சியில் மிகவும் வலுவாக

போரும் சோறும் கதை இது!

 நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் நமக்கு வந்த ஆபூர்வமானதும் ஆதாரபூர்மானதுமான தகவல் இது. ரஸ்யா-உக்ரைன்  போரில் நம்மவர்கள் இருபக்கத்திலும் நின்று போராடி வருகின்றார்கள். இதில் சிங்களவர் முஸ்லிம்கள் தமிழர்களும் இருக்கின்றார்கள்.

ஜொனி சரணடைந்தது எதற்கு!

நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் தன்னையும் பிள்ளைகளையும் கைது செய்து சிறையில் தள்ளியது அப்பட்டமான அரசியல் பலிவாங்கல். இப்படி கூறிவிட்டே முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் உள்ளே போனார். ஆனால் அதிகாரம்

இரான் அரசியலில் மீண்டும் நுழைய முயலும் ரெசா பஹ்லவி

இரானின் கடைசி ஷா-வின் (மன்னர்) மகனான ரெசா பஹ்லவி, அந்நாட்டில் சமீபத்தில் வெடித்த போராட்ட அலைகளின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று ஒரு பெரிய புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1979ஆம்

குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் 1.நாடாளுமன்ற உறுப்பினரின் பென்சனை நிறுத்தினால் தற்கொலை தாக்குதல் நடக்கும்-நந்தன குணதிலக.அப்போ நடமாடவது ஜாக்கிரதை! 2.எதிரணியில் இன்று நாமல் ஜொலிப்பதால் அரசியல் அரங்கில் சஜித் காணாமல்போய்

1 12 13 14 15 16 23