கடந்த வார இறுதி நாட்களில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் அவரின் முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற “நோ கிங்ஸ்” போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து
ஆல்பர்ட் ஸ்பியர் ஹிட்லரின் கட்டட கலைஞராகவும் பிறகு அமைச்சராகவும் இருந்தவர். 1946-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற நியூரம்பெர்க் போர்க் குற்றங்கள் தீர்ப்பாய விசாரணையின் போது, நாஜிக்களின் அட்டூழியங்களிலிருந்து தன்னை
பொதுவாகவே போர் என்றாலே அனைவரும் வெறுப்பார்கள். போர் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அந்தளவுக்கு மோசமாக இருக்கும். போர் சில நாட்கள் வெடித்தாலும் கூட அதன் பாதிப்புகள் சீராகப்
தங்கம் விலை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், பிரான்ஸில் நெப்போலியன் காலத்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வெறுமென தங்கம்தான் வேண்டும் என்றால் நகைக்கடையில்


