மும்பையின் போவாய் பகுதியில் நபர் ஒருவர், ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வைத்து அக்குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்நபர் ரோஹித் ஆர்யா என அடையாளம்
சமகால முஸ்லிம் அரசியல்வாதிகளில் கலாநிதி ஹிஸ்புல்லா ஒரு கில்லாடி-நல்ல ஆட்டக்காரன். தலைவருடன் முறுகலில் இருந்த போது இருவரும் மோசமாகத் திட்டிக்கொண்டார்கள். ஒன்றிணைந்தாலும் பாவித்த வார்த்தைகளினால் ஒருவர் மீது ஒருவருக்கு நல்லெண்ணம்
பழங்கால படிமங்கள் அனைத்தும் நம்மை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றன. அந்த வகையில், எகிப்து நாட்டின் பாலைவனப்பகுதியில் இருந்து முதலையின் படிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பாலைவனத்தில் எப்படி முதலை வாழ்ந்திருக்கும்? என்கிற


