நஜீப் (நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்) நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாது அதற்கு நொண்டிக் காரணங்களைச் சொல்லி வந்தவர்கள் இன்று அரசு உடனடியாக அந்தத் தேர்தலை நடத்த வேண்டும்
வாசிம் தாஜுதீன் கொலை சம்பவத்திற்கும், வாகன விற்பனை வர்த்தகம் செய்த மொட்டு கட்சி உறுப்பினரின் கணவர் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்தமைக்கும் தொடர்பிருப்பதான சந்தேகம் விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ்


