தனி மற்றும் சுதந்திரமான பாலத்தீன தேசத்தை நிறுவும் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
-நஜீப் பின் கபூர்- (நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்) ****** “நாமல் தலையில் நின்று கொண்டு பாதாள உலகத்தாருடன் நமக்குத் தொடர்புக்கள் கிடையாது என்று சென்னாலும் அதனை எவரும் ஏற்று
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை அரசாங்கத்திடம் கையளிக்கின்றனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
-நஜீப்- நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் 1.வீட்டிலிருந்து வெளியேற கடிதம் கேட்ட மஹிந்தவுக்கு மசோதாவையே கையில் கொடுத்து அனுப்பினார் அனுர. 2.பாராளுமன்ற அமர்வுகளைத் தொடர்ச்சியாக குழப்பியடிப்பதற்கு எதிரணியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.


