சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு
அமெரிக்கா உடனான வர்த்தக பதற்றத்துக்க நடுவே ரஷ்யா மற்றும் பெலாரஸின் ஜபாட் ராணுவ பயிற்சியில் இந்திய வீரர்கள் இணைந்துள்ளனர். இந்த பயிற்சியில் மொத்தம் 333 போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள்
அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இருப்பினும் இந்த தாக்குதலின்போது இருநாடுகளையும் ஈரான் ஏமாற்றியது. தாக்குதலுக்கு
நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மனம்பேரியை 07 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


