குற்றச் செயல்களின் பேரரசன்!

-நஜீப்-  (நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்) இலங்கை வரலாற்றில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பாராளுமன்றத்தின் மூலம்  முதன் முறையாக வெளியேற்றப்பட்டிருக்கின்றார். பிரேரணை 177க்கு சீரோ என்று நிறைவேறி இருக்கின்றது.

பொரளை சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் – 4 பேர் தீவிர சிகிச்சையில்.. 

கொழும்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கி

STF இடம் சிக்கிய ஈஸ்டர் மேலாளர்.. !

ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில மேலாளராக பணியாற்றிய நபரும் மற்றுமொரு நபரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 10 கிலோகிராம்

பொரளையில் துப்பாக்கிச் சூடு! ஐவர் கொழும்பு  வைத்தியசாலையில் 

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது இன்று(7) இரவு பொரளை- சஹஸ்ரபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இந்தநிலையில், துப்பாக்கிச்

1 18 19 20 21 22 27