ஏமனில் ஹவுதி பிரதமரை இஸ்ரேல் நேற்று போட்டு தள்ளியது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஐநா அலுவலகத்தை ஹவுதிக்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு பணியாற்றும்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட கொலை செய்ததாக பீல்ட்
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வியாபாரியை பின்தொடர்ந்த அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று நாட்டு அழைத்து வரவுள்ளனர். கெஹெல்பத்தர பத்மே
மொத்த வர்த்தகமும் முடக்கம் விமானங்கள் பறக்க தடை ! இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும்


