யட்டிநுவர மரணங்கள் –  வெளியான காரணம்!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார்

மசாஹிமாவின் கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதம் – உயர் நீதிமன்றம் அதிரடி

மஹியங்கனை-ஹசலக்கயைச் சேர்ந்த பாத்திமா மசாஹிமாவின் கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதமானது என, உயர் நீதிமன்றம் இன்று (30) புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் மசாஹிமாவின் அடிப்படை உரிமை, அரசினால் மீறப்பட்டுள்ளதாகவும்,

குட்டியின் கூற்றுக்கு மொட்டுக்கட்சி மறுப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி  கூற்று பொதுஜன பெரமுன கட்சியின் கருத்தோ அல்லது கட்சியால் உருவாக்கப்பட்ட கருத்தோ அல்ல என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ரோஹிதவின் மகள் பொலிஸாரினால் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் புதல்வி ரொஷேல் அபேகுணவர்தன பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை, வலான மோசடித் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மாலைக்குள்

கோட்டாவிற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமற்போன வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் செய்யப்பட்ட ஹபியஸ்

சுனாமியில் தப்பிக்க ஜப்பான் மக்கள் செய்றதை பாருங்க.

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ளது. இந்நிலையில் உயிருக்கு பயந்து மக்கள் கடலோர பகுதிகளை காலி செய்து