பெற்றோர்களின் பார்வைக்கு…!

பிள்ளைகள் கல்லூரி செல்லும் பெற்றோர்களின் பார்வைக்கு! அடுத்தவர்கள் சொல்கின்ற கதையை விட பிரதமரும் கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஹரினியே சொல்கின்ற இந்த மாற்றங்களை சற்றுக் கேட்டுப் பாருங்கள்!    

ரணில்  மனித உரிமை மீறினார் -நீதிமன்றம்!

–ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு

கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்- வைகோ 

கச்சத்தீவு ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான வைகோ என்கின்ற வையாபுரி கோபால்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழக கடற்றொழிலாளர்களை

1 8 9 10 11 12 28