குடிமக்கள் பணத்தை கொள்ளையடித்த கெஹெல்லிய மகளின் மாத சம்பளம் 1300000.00 ரூபா இது யாருடைய பணம்?
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 12 நாட்களாக மோதல் தொடர்ந்து வந்தது. இந்த போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், முதலில் அதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தே இருந்தது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர், 11வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதற்கிடையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. எப்போதும் ஈரானுக்கு ஆதரவான


