கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடமே உள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற
தென்னாப்பிரிக்கா இந்த ஆண்டு கடுமையான வானிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. திடீரென பெய்த கனமழையாலும், பனிப்பொழிவாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளி பேருந்து ஒன்று அடித்து செல்லப்பட்டிருக்கிறது.
-நஜீப் பின் கபூர்- நமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மன் போனது பற்றித்தான் இப்போது அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஜேவிபி. செயலாளர் டில்வின் சீனா
பொலிசும் அப்படித்தான்.! அதனால்தான் அதிபரே உள்ளே! எப்படி இருக்கின்றது நாடு! இந்த நிலை வந்தது எப்படி!
தற்போது நாட்டில் அமைய இருக்கின்ற 170 உள்ளூராட்சி சபைகளில் 90% வரை ஆளும் NPP. வசமாகும் என்று நாம் கூறுகின்றோம். தேர்தலுக்கு முன்ரே இப்படி ஒரு கருத்தை நாம் சொல்லி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. தற்போது அங்கு ஊரடங்கு. அங்கு நடந்து வரும் சம்பவங்களால் கோபம் அடைந்த அதிபர் டிரம்ப்,


