முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ரஷ்யா ஈரானுக்கு உதவும் என்று
அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, ‘கொரம்ஷார் – 4’
சீனாவை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் சவால் அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் சீனாவின் இந்த புதிய ரக மைக்ரோ டிரோன்கள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெரும் நெருக்கடி வரும்! ஈரானில் உள்ள 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களின் மீது இன்று அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் தனது


