எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியில் உள்ள அனைவரும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்ற அச்சம் எழுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சித்
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அப்பாஸில் நேற்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 14 பேர் பலி ஆகியுள்ளனர். வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் காயம்
தொலைபேசி சின்னம் காலாவதியானது என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் அதை ஆதரிக்கக்கூடாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். அம்பாறை மாவட்டத்தில்
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நகரம் நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்றது. இதனை மூச்சுவிடத் தினறுகின்றது என்று அல்லது தள்ளாடுகின்றது நகரமுடியாது இருகிப் போய்கிடக்கின்றது என்று பல விதமாக விமர்சிக்க முடியும்


