காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், தொழிற்சாலை அமைக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு இருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி புலனாய்வு துறையில் மறு சீரமைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகையான மறுசீரமைப்பு இலங்கை வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.
சிரியாவில் 2 நாட்களில் 1000+ பேர் பலி! சில காலமாக சிரியாவில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், இப்போது அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சிரியாவில் உள்ள ஆளும்
2010ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக களனி
யுக்ரேன் மீதான போரை நிறுத்தி வைப்பது குறித்து ரஷ்யா முடிவெடுக்கும் வரை அந்த நாட்டின் மீது பெரிய அளவில் பொருளாதார தடை விதிக்க தீவிரமாக சிந்தித்து வருவதாக அமெரிக்க அதிபர்
அமெரிக்காவுக்கு எதிராக பெரிய பிளான்! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சவுதி அரேபியாவில் 57 இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இணைந்து அவசர மீட்டிங் நடத்தி வருவது சர்வதேச அரசியலில்
-நஜீப் பின் கபூர்- ரணில் ஒரு அரசியல் ஞானி என்று மு.கா.தலைவர் ஹக்கீம் ஒரு முறை கூறி இருந்தார். ஆனால் ரணில் ஒரு அரசியல் கயவன். அவர் புகழ்பாட கையாட்களை
அமெரிக்க பொருளாதாரத்தில் விழும் அடி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனாவின் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். இது சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.


