இளம் வயதினரிடையே புற்றுநோய் அதிகரிப்பது ஏன்?

தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார். “இது முற்றிலும் எதிர்பாராதது,” என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. “நான்

மாவை உடல் தகன மயானத்தில் 19 நபர்களுக்குத் தடை!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள்

லபார் தாஹிர் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக  நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக   மொஹமட் லபார் தாஹிர் இன்று

மகளிர் டி20:IND vs SA: UN-19 உலகக் கோப்பையை வென்ற வென்றது எப்படி?

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் 18 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த மோதல்களில், 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; பாதுகாப்பு படையினர் 18 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு

உலக அதிசயமாகும் வைரப்பொதி!

-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் நமது நாட்டில் இன்று பெரும் பேசுபெருளாகி வருகின்ற ஒரு கதை-வழக்கு உலக அதிசப் பட்டியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ராஜாக்கள் அதிகாரத்தில் இருந்த நாட்களில் தேசிய ஆச்சி-விக்கிரமசிங்ஹ

லசந்த: நீரும் நெருப்பும்!

-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் நமது ஊடகக்காரர்களுக்கு ஜனவரி கருப்பு மாதம். நமது காலத்தில் செல்வாக்கான பத்திரிகையாளர்களில் விக்டர் ஐவனுக்கும் லசந்தவுக்கும் முதன்மை இடம். இந்த இருவருடனும் நமக்கு இருந்த உறவு

யாரிந்த மொகமட் இல்யாஸ்?

-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் அண்மையில் நாட்டில் நடந்த மிகப் பெரும் மனிதப்படுகொலையாக ஈஸ்டர் தாக்குதல் அமைந்தது. முழு உலகமுமே ஒரு கனம் அதிர்ந்து போனது. அப்பாவி மக்கள் ஏன் இப்படி

தலைவர் விட்ட அண்டப்புளுகு!

-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் மறைந்த ருக்மன் சேனாநாயக்க நினைவு உரை கடந்த வாரம் நாடாளுமன்றில். அதில் ஹக்கீம் உண்மைக்குப் புறம்பாக பேசினார். பொய்கள் உண்மையாகிவிடக் கூடாது என்பதால் இந்தக் குறிப்பு.

அரச வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டதா?

–நஜீப் பின் கபூர்– நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் ‘”தேர்தல்களில் இரவோடு இரவாக அரசுகள் மாற்றமடைவதுண்டு. அப்படி அரசுகள்  மாறினாலும் அதே வேகத்தில் நாட்டின் பொருளாரதாரம் மாற்றமடைய மாட்டது.” அனுர குமார தலைமையிலான