சும்மா இருப்பதையே வேலையாக மாற்றிய இளைஞர்!

நமது நாட்டில் ஒரு வேலை கிடைத்து அதில் செட்டிலாவது என்பதே இளைஞர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் சும்மா இருப்பதையே ஒரு வேலையாக

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் 10 படங்களும் அவற்றின் கதையும்!

-கார்த்திக் கிருஷ்ணா- தமிழ் சினிமாவுக்கு 2025 பொங்கல் விசேஷமானதாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு வரவுள்ள படங்களின் எண்ணிக்கையே அதற்குக் காரணம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்ற ஒப்புதல் வழங்கிய சந்தேகநபர்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த

தமிழ் தேசியத்துடன்  வாழாத சுமந்திரன்!

சித்தாந்த அரசியலை முன்னெடுத்து வருவதாக  தமிழரசுக் கட்சி மீது விசனங்கள் அடுக்கப்படுகிறது. இந்த சூழலில் அக்கட்சிக்குள் தற்போது உள்ள பிளவு நிலையானது எதிர்கால தமிழ் தேசிய அரசியலுக்கு பெரும் சவாலாக

வாட்ஸ்அப் புதிய மேம்படுத்தல்

சர்வதேச அளவில் அதிக பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் செயலியில் புதிய மேம்படுத்தல்(Update) ஒன்று வெளியாகியுள்ளது. இந்த மேம்படுத்தல் மூலம், வாட்ஸ்அப் பயன்பாட்டில் குழு அழைப்பைத்(Group call) தொடங்கும்போது, ​​குறிப்பிட்ட பங்கேற்பாளர்களை

நடிகைக்கு பணம்:டிரம்புக்கு என்ன தண்டனை?

கடந்த 2016 அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகைக்கு 1 கோடி ரூபாய் தந்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் வரும் 10ல் அவருக்கான தண்டனையை அறிவிக்க உள்ளது.

இஸ்ரேலை வார்னிங் செய்த ஈரான்

வெடிக்கும் பெரிய போர்? இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் போக்கு உள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி கொண்டன. இந்நிலையில் தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முழுவீச்சில்

“நசுக்கி விடுங்கள்” பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு.. 

தாலிபான் அமைப்பிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்.. தாலிபான் அமைப்பை “நசுக்கி விடுங்கள்” “வீழ்த்தி விடுங்கள்” என்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார்.

கோட்டா உத்தரவின் கொல்லப்பட்ட பிரகீத்.. !

சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விரைவாக நீதியை நிலைநாட்டுமாறு கோருகின்றேன் என பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். சுயாதீன ஊடகவியலாளர்

கானல் நீரில் தாகம் தீர்த்தல்!

-நஜீப் பின் கபூர்- நன்றி: 05.01.2025 ஞாயிறு தினக்குரல் முதலில் 2025ம் புதாண்டுக்கான வாழ்த்துக்களை நமது வாசகர்களுக்கு கூறிக் கொண்டு கானால் நீரில் தாகம் தீர்த்தல் தொடர்பான கதையையும், கடந்து

1 4 5 6 7 8