கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வானில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வான் கண்டுபிடிக்கப்பட்டதை
இனி இந்தியாவை நீங்கள் நம்ப வேண்டாம். அவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இந்தியா செய்யும் உதவியை நாங்கள் செய்கிறோம். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று துருக்கி நாட்டின் அமைச்சர்,
ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27, 2020 அன்று, மொசாட் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொண்டது. இரானிய அணு
வெளியான அதிர்ச்சி காணொளி பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்படுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் நேற்றையதினம்
-நஜீப்- நன்றி: 12.01.2025 ஞாயிறு தினக்குரல் 1 அனுர லசந்தவுக்கு நீதி தருவாரா! லசந்த படுகொலை நடந்து பதினாறு வருடங்கள். ஆனாலும் இது தொடர்பான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெற்று
ஐக்கிய மக்கள் சக்தியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து எரான் விக்ரமரத்ன விலகவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்குள் அண்மைக்காலமாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தானுக்குள் நுழைந்த டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் கீழ் சுரங்கத்தில் பணியாற்றும் 16 பேரை
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் பற்றிய காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ள நிலையில், அப்பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடப்பதால் போலீசார்
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி மெர்ச்சன்,
-நஜீப் பின் கபூர்- நன்றி: 12.01.2025 ஞாயிறு தினக்குரல் “நாம் ஞாயிறு தினக்குரல் வார இதழுக்காக எழுதிய முதல் கட்டுரை” ‘சுரநிமல‘ என்ற புனைப் பெயரில் லசந்த விக்கிரமதுங்ஹ எழுதும்


