கடந்த 2023ஆம் ஆண்டு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, ஈராக் கிறிஸ்தவரான சல்வான் மோமிகா என்பவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்தார். இந்த
-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஜனாதிபதி அனுரவின் அரபுலக விசிட் இந்த மாதம் பிற்பகுதியில் ஏற்பாடாகி இருக்கின்றது. பிரதி சபாநாயாகர் டாக்டர் சாலி அல்லது முனீர்
ஒக்டோபரில் மாபெரும் தேசிய பண்டிகை! எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனைத்து இலங்கையர்களும் கொண்டாடும் இலங்கையர்களுக்கான பண்டிகையை அறிமுகப்படுத்த நான் விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வல்வெட்டித்
தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் மனிதர்கள் வாழ முடியாது. முழுக்க முழுக்க பனிக்கட்டிகளால் சூழப்பட்டு வெள்ளை நிற போர்வை போர்த்தியது போல இருக்கும் ஒரு இடமாகவே இது இருக்கும். உறையும்
கும்பமேளாவால் கிடைக்கும் வாய்ப்புகள் மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். படத்தில் ஒப்பந்தம் இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவை முறைகேடு வழக்கில் குற்றவாளி என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுக்கு இந்திய முதலீட்டை
சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிஷான் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள இந்திய
வெடிக்கும் மிகப்பெரிய போர்? அமெரிக்காவை தாக்க தயார்? அமெரிக்கா – ஈரான் இடையே கடும் மோதல் உள்ளது. இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அவர் ஈரானை சீண்டிப்பார்க்கலாம்
காதலனை கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற காதலிக்கு கேரளாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க டிஜிட்டல் சான்றுகள் உதவியாக இருந்துள்ளது. ”இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள்
வருகிறது புதுக் கூட்டணிகள்! நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல் இன்னும் இரண்டொரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வர இருப்பதை நமக்கு விசுவாசமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தேர்தல் உறுதி. அதே நேரம்


