-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் சீனா நெடுங்காலமாக நமது நாட்டுக்கு நட்பு நாடு. தற்போது செஞ்சட்டைக்காரர்கள் இங்கு அதிகாரத்துக்கு வந்திருப்பதால் இலங்கை அரசுக்கு உதவி செய்கின்ற நோக்கத்தில் 2025
-நஜீப் பின் கபூர்- நன்றி: 15.11.2024 ஞாயிறு தினக்குரல் நமது ஜனாதிபதி அனுர குமராவின் இந்திய விஜயம் ஓர் வரலாற்றுத் திருப்பம் என்ற தலைப்பில் செய்திகளைச் சொல்வதற்கு முன்னர் சமகால
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று
பதவியில் இருந்து விலகினார் ! பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் தற்போதய சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வெல. தேர்தல் பரப்புரைகளில் கூட பேராசிரியர் என்றுதான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிகின்ற போது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்
-பாதிமா செலிக்- சிரியாவில் நடைபெறும் மோதல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் சிரியாவில் 13 ஆண்டுகாலமாக நடைபெறும் மோதல் தற்போது தீவிரமடைந்து வந்தாலும், ஜிஹாதி குழுவான ஹயாத் தஹ்ரிர்
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒரு பெண் கைதி, அடுத்த சிறையிலிருந்த ஆண் கைதி ஒருவரின் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததே
ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில், அந்நாட்டின் அகதிகள் விவகாரத்துறை அமைச்சரும், ஹக்கானி அமைப்பின் நிறுவனரின் சகோதரருமான கலில் உர்- ரஹ்மான் ஹக்கானி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அரசு
சிரியாவில் பஷர் அல் அசத் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, பஷர் அல்-அசத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததில்


