ஜனாதிபதியை படுகொலை செய்ய நடந்தசதி குறித்து விசாரணை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி குறித்து நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்

நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை !

காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு எம். பி. யுமான பிரியங்கா காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. பிரியங்கா காந்தி திங்களன்று நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, அவர் ‘பாலத்தீனம்’ என்று எழுதப்பட்ட

‘சிரியா: தாம் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை’ –  அகமது அல்-ஷாரா 

சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார். சிரியாவின் கிளர்ச்சிக்

இன்று SLMC உயர்பீடக் கூட்டம் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்

“இலங்கை நிலம், இந்தியாவுக்கு   எதிராக  பயன்படுத்த அனுமதிக்கப் படமாட்டாது”

’13’அநுர அரசுக்கு அழுத்தத்தை கொடுக்காது! இலங்கை அதிபரான பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ள அநுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே வி

95 ஆண்டுகளாகவே  நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை

மக்கள் தொகை சரிவு என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஆனால், இங்கே ஒரு நாட்டில் சுமார் 95 ஆண்டுகளாகவே குழந்தை பிறப்பு இல்லை.

ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார  தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளதாக  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய பட்டியல் கலாட்டா!

 -நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த 2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய பட்டியலில் வந்த டயானா ஒரு சர்ச்சைக்குரிய நபரானார். அவரது பெயரில்தான் அந்தக் கட்சி பதிவாகி

சஜித் கூட்டணியில் பிளவு!

-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் வருமாக இருந்தால் இன்று சஜித்தின் ஐமச. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிலிருந்து வெளியேறிவிடும்

தமிழர் மெகா கூட்டணி!

-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் என்பவற்றுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே அனைத்து அணுர எதிர்ப்பாளர்கள் அல்லது ஜேவிபி-என்பிபி எதிர்ப்பாளர்கள் ஒரு மெகா கூட்டணிக்குப்

1 2 3 4 5 7