தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காப்பீடு செய்யாத
ஆஸ்திரியா ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கே ஒரு பெண் 12 முறை ஒரே நபரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடைசியாக 2022ல் அந்த பெண்ணுக்கு
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை.
புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்
இன்று தேசிய கணித தினம் (டிசம்பர் 22). ‘கணிதம்’- பள்ளி முதல் கல்லூரி வரை, இந்த ஒரு பாடத்தின் தேர்வுக்கும் அதன் மதிப்பெண்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஒரு தனித்துவமான
No தண்ணீர்,No சாப்பாடு? மிரண்டு போன மருத்துவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக ஒரு பெண் உணவு மற்றும் தண்ணீர் குடிக்காமல் உடல்நலத்துடன் உயிர் வாழ்ந்து வருகிறார். ஒருவேளை உணவை உட்கொள்ளவில்லை
தேவை ஏற்படும்போது சேவை வழங்க வேண்டும் என்பதை திருகோணமலை மாவட்ட YMMA முன்மாதிரியாக காட்டியுள்ளது. மியன்மார் நாட்டில் இருந்து படகு மூலம் இலங்கை வந்த அகதிகளை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு
உலகையே திரும்பி பார்க்க வைத்த ரஷ்யா.! ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும்
அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை இருக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய
ரஷ்ய தளபதியின் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக உக்ரைன் மீது அதிபயங்கர ஏவுகணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏனைய


