-நஜீப்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பொதுத் தேர்தலும் நடந்து விட்டது. கட்சிகளை நடாத்துகின்றவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதற்குத்தான் அவர்களுக்கு கூட்டணிகள் தேவைப்பட்டது. குறிப்பாக
-நஜீப்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் வருகின்ற 2025 ஜனவாரி ஏழாம் (7) திகதி மற்றுமொரு நாடாளுமன்ற அமர்வு நடக்க இருப்பது தெரிந்ததே. அந்த அமர்வின் போது மற்றுமொரு கொள்ளை
உடைந்து போன ஏசி யூனிட்.. கிட்டத்தட்ட தப்பிய ஹமாஸ் தலைவர்! தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டிற்கு மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் தலைவர்
“விமான விபத்தில் உயிர் தப்பியவர் “ ‘என்ன நடந்தது? நான் ஏன் இங்கே இருக்கிறேன்?’ என தென்கொரியா விமான விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் இருவர் டாக்டரிடம் கேட்டுள்ளனர்.
-நஜீப்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றவர்கள் தொடர்பான கதை இது. இந்த நிதியத்தில் ஏழ்மைக்கு உதவி, வறிய மாணவர் கல்வி அபிவிருத்தி, மத
-நஜீப் பின் கபூர்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் ஒரு மனிதனது பலமும் பலயீனமும் அவனுக்கு நெருக்கடிகள் வருகின்ற போதுதான் வெளிப்படும். அப்படியான ஒரு நிலையில்தான் நாம் ஜனாதிபதி அணுர
“எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் அணுகக் கூடியவராக அவர் இருந்தார்.” முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது அனுபவம் குறித்து
நபர் ஒருவர் தன்னையும் தனது அமைச்சின் அதிகாரிகளையும் பணியாளர்களையும் ஏமாற்றிவிட்டு 17 புதிய கடவுச்சீட்டுகளுடன் தப்பியோடியுள்ளார் என பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்திற்கு
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமான எதிர்ப்பு பயிற்சிகளிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானமே மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் எரன்டகீகனகே தெரிவித்துள்ளார். இந்த
பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட்


