அனுர அமைச்சரவை-2024

பிரதமர் ஹரிணி அமரசூரிய COL. 1.சபாநாயகர் விஜித ஹேரத்…? GAM. 2.டாக்டர் நளின் விஜேசிங்ஹ KAL. 3.லால் காந்த KAN. 4.சமன்மலி குணசிங்ஹ COL. 5.நிகல் கலப்பத்தி HAM. 6.ராமலிங்கம்

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 21 பெண்கள்

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் 21 (NPP-19) பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். ஹரிணி அமரசூரிய, கடந்த

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,67, 240

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6,67, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு

சர்வதேச பேசுபொருளாக மாறிய ஜனாதிபதி அநுர 

இலங்கை பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) ஈட்டிய மகத்தான வெற்றி குறித்து சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன. இந்திய ஊடகங்களான NDTV,

விருப்பு வாக்கு விபரங்கள்!

தேசிய மக்கள் சக்தி (NPP) —–159—– ——————————— 1.கம்பஹா-முனீர் முலவ்பர் 2.கொழும்பு-ரிஸ்வி சாலி 3.மாத்தறை-அக்ரம் இல்யாஸ் 4.குருணாகல-அஸ்லம் 5.கண்டி-ரியாஸ் பாரூக் 6.கண்டி-பஸ்மின் 7. புத்தளம்-பைசல் —–மாத்தளை—– தேசிய மக்கள் சக்தி (NPP)

அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி!

“வரலாற்றில் பாரிய மாற்றம்”  நமது அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான 2/3

தென் மாகாணம்

14.11.2024 வாக்களிப்பு சூத்திர   வெற்றி வாய்ப்பு கணிப்பு இது    செல்லுபடியான வாக்குகள்/ அதன் வீதம். ஒரு ஆசனத்துக்கான வாய்ப்பு. ஐந்து % மாவட்டம்/உறு.       செ.வா.     

மேல் மாகாணம்

14.11.2024 வாக்களிப்பு சூத்திரம் -1 வெற்றி வாய்ப்பு கணிப்பு இது செல்லுபடியான வாக்குகள்/ அதன் வீதம். ஒரு ஆசனத்துக்கான வாய்ப்பு.  ஐந்து % மாவட்டம்  – உறு.   செ.வா.     

நாளைய தேர்தல் இன்றைய கணிப்பு!

இது நமது தேர்தல் தொடர்பான மிகப் பிந்திய கணிப்பு. அதன் படி 14.11.2024 பொதுத் தேர்தலில் முடிவுகள் பெரும்பாலும் பின்வரும் அடிப்படையில் அமையலாம் என்று நாம் எதிர் பார்க்கின்றோம். NPP

றிசாட் – மஸ்தான்  முறுகல்: வாகன தொடரணி மீது தாக்குதல்

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும்,

1 2 3 4 5 6 10