அமைச்சரவை முஸ்லிம்கள் ஆதங்கம்

-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் வரலாற்றில் முதல் முறையாக தற்போது 2024 ல் அமைந்திருக்கின்ற ஜேவிபி-என்பிபி. யின் அனுர ஆட்சியில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனது நாட்டில் பேசு

நாடாளுமன்றத்தில் தமிழர் கூட்டணி!

-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் தேர்தலுக்குப் பின்னர் நடாளுமன்றத்தில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் பொது தேர்தலுக்கு முன்னரே

முன்னைய ஜனாதிபதிகளை போல் நானில்லை : அநுர 

முன்னாள் ஜனாதிபதிகள் போன்று அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கமோ ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர்களை பொறுப்புக்கூற வைப்பதிலோ தமக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார். மாற்றத்திற்கான புதிய அணுகுமுறை

தொங்கிக் கொண்டு தப்பியோர்!

-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் நடைபெற்று முடிந்த பத்தாவது நாடாளுமன்றத்தில் தமது அரசியல் தலைமைத்துவங்களுக்கு முஸ்லிம் சமூக வாக்காளர்கள் தக்க பதில் கொடுத்திருக்கின்றார்கள். சமூகததுக்குப் பெரும் சாபக்கேடாக அமைந்திருந்த

புதிய நடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையும் அவர் அமைச்சரவையும்!

-நஜீப் பின் கபூர்- (நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல்) “பாராளுமன்றத்தை மக்களுக்காக திறந்து விட வேண்டும். இது சமூகவிரோதிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கின்ற இரகசிய பதுங்கு குழியாக இருக்கக் கூடாது. மக்கள்

நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்!

இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு, பல முக்கிய

29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (21.11.2024)  பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

கைநழுவிய வரலாற்று வாய்ப்பு

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு

மாணவர்களின் தரவுகள் சேகரிக்கும் அரசாங்கம்

மாணவர்களின் பாடசாலை உபகரணங்களைப் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கான தகவல் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் குறைந்த

முஸ்லிம்களுக்கு ஒரு அமைச்சும் இரு பிரதி அமைச்சும்!

அமைச்சரவை முஸ்லிம்கள் ஆதங்கம் -யூசுப் என் யூனுஸ்- வரலாற்றில் முதல் முறையாக தற்போது 2024 ல் அமைந்திருக்கின்ற ஜேவிபி-என்பிபி. யின் அனுர ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி வாய்ப்புக் கிடைக்காமல்