வேண்டாம்..ஹிஸ்புல்லாவிடம் மோதினால் நாம் தோற்போம்! இஸ்ரேலை எச்சரித்த “மொசாத்” மாஸ்டர்மைண்ட்!

லெபனான் நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலோ.. ஹிஸ்புல்லா அமைப்பை இதற்கு மேல் தாக்கினாலோ.. இஸ்ரேல் நாடு அந்த போரில் தோல்வி அடைந்துவிடும் என்று முன்னாள் இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு அமைச்சரான

இஸ்ரேல் – இரான்  அணு ஆயுதப் போர் !

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பைத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, இரான் இஸ்ரேலை நோக்கி 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.

முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான போலி இலக்கத் தகடு கொண்ட சொகுசு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லுணுகல பிரதேசத்தில்

WAR:மறக்க முடியாத அக்.,7; பொதுமக்களை குறிவைக்கும் ஹமாஸ்; இஸ்ரேலில் அடுத்தடுத்து தாக்குதல்

இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்ற சம்பவம் நடந்து, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த

2024 பொதுத் தேர்தல் NPP வேட்டபாளர் பட்டியல்

பின்வரும் முக்கியஸ்தர்கள் பெரும்பாலும் என்பிபி தரப்பில் போட்டியிடும் மாவட்டங்கள் இவை. இவர்கள்தான் மாவட்டத்தில் தலைமை வேட்பாளர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது. கொழும்பு  -ஹரினி அமரசூரிய, டாக்டர் சாலி, சுனில் வடகல

இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும்? 

இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி – IRGC) தளபதி மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி, இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பாக போர் அறையில் ஒரு பெரிய

தேசிய அரசமைத்தால், ரணில் பிரதமர் -அ. மஹ்ரூப்

– Hasfar A Haleem – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து  ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும்

களமிறங்கும் விஜேவீர மகன்!

-நஜீப்- நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல் தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி அனுரவின் கட்சியின் கோட்பாதர்தான் றோஹன விஜேவீர. அவர் மகன்தான் உவிந்து விஜேவீர. இவரும் தந்தையைப் போலவே ரஸ்யாவில்

ஜனாதிபதி அநுரவுக்கு  ஆபத்து -சுனந்த தேசப்பிரிய

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்தகால ஆட்சியின் போது பாரிய குற்றங்களை இழந்த கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு,

பொதுத் தேர்தலுக்கான கூட்டணி போடுவதில் இணக்கமும் முரண்பாடும்

-நஜீப் பின் கபூர்- நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வாய்ப்புக்கள் பற்றி நாம் முன்பு சொல்லி இருந்தோம். 2024 பொதுத் தேர்தலிலும் என்ன நடக்கப் போகின்றது

1 6 7 8 9 10