மீட்பாளராக வரும் ராசா!

-நஜீப் பின் கபூர்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழரசுக் கட்சி அண்மைக் காலங்களில் விசமிகள் கட்டுப்பாட்டில் சிக்கி இருப்பது தொடர்பாக நாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு

வேட்புமனு சமர்ப்பனமும் புதிய நாடாளுமன்றமும்!

-நஜீப் பின் கபூர்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது

பாக்: மெகா ஹிட் ஆன ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ படத்திற்கு இந்தியாவில் தடை

மிகப்பெரிய அளவில் ஹிட்டான பாக்கிஸ்தானிய திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்ததையடுத்து அதன் வெளியீடு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டு

ஆளும் கட்சி: போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்  சிலர் அதிருப்தியில்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காதவர்களே இவ்வாறு அதிருப்தி அடைந்துள்ளனர்.

NPP யில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்கள்

வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்களை NPP. களத்தில் இறக்குகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான முஸ்லிம்கள் இந்த முறை என்பிபி. வேட்பாளர் அனுர

இஸ்ரேல் ஹமாஸ்: ‘காயம், வலி, ஆதரவற்ற நிலை’- OCT. 7க்கு பிறகு தலைகீழாக மாறிய வாழ்க்கை

பாட்ஷேவாவுக்குத் தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தெரியாது. அப்துல்லா தனது பதின் வயதிலேயே குடும்பத்தினரை இழந்துவிட்டார். கிறிஸ்டினாவும் அப்துல் ரஹ்மானும் மீண்டும் நடக்க முடியும் என்ற

சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்!

சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்! -நஜீப்- (நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழரசுக் கட்சியின் தலைவர் சிரிதரன் என்ற சொல்லப்பட்டாலும் அந்தக் கட்சியில் இருக்கின்ற சுமந்திரன் மற்றும் மாவை போன்றவர்கள் அவரை

ஹிஸ்புல்லா தான் டார்கெட்..

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! தரைமட்டமான கட்டிடங்கள்! கலங்க வைக்கும் உயிர் பலி ! காசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லாவை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகிறது.

விமான சேவைகள் முற்றிலும் ரத்து

இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் ஈரான், லெபனான் நாடுகள் இன்று (அக்.,07) இரவு விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளன. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்! இலாபம் ஈட்டும் பொது நிறுவனமான திரிபோஷ நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ வேண்டாம் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது

1 5 6 7 8 9 10