மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களால் மேற்பார்வையிடப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவை, இலங்கையின் தேர்தல் ஆணையகம் நிராகரித்துள்ளது. ஆளுநர்கள் அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்பட்டவர்கள்
“எமது இளைய தலைமுறையினர் இலங்கை தமிழரசுக்கட்சியை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை
மருத்துவர்கள் உட்பட 73 பேர் பரிதாப பலி வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) அரசியல்வாதிகள் பலர் தமது ஓய்வைப் பகிரங்கமாக அறிவித்து அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) முஸ்லிம் சமூகத்தினருக்கு கணக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்ற பணியில் இப்போது பல தலைவர்கள் களத்தில். இதில் இடது கையில் இருபதற்கு (20) எதிரான
தற்போது தேர்தல் சீசன் என்பதால் அரசியல்வாதிகள் காசை அல்லி வீசி வருகின்றார்கள். சராசரி மனிதர்கள் மட்டுமல்ல உலமாக்களும் காசை வாங்கிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு கடைக்குப் போவதை நாம் பல இடங்களில்
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) கண்டியில் தேர்தலில் நிற்கும் ஒருவருக்கு என்றும் இல்லாத அளவில் அங்கு நெருக்கடி. அவர் மீது மக்கள் கடும் அதிர்ப்தியில். அவர் கட்சியின் இருந்த
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) அண்மையில் ஜனாதிபதி அனுர குமாரவைச் சந்தித்த சிறீதரன் அவருக்கு தனது வாழ்த்துக்களை நேரடியாகத் தெரிவித்ததுடன் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து தமது கட்சி
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) நமது நாட்டு அரசியல்வாதிகள் அண்மைக் காலமாக இருந்து நமது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் பகிரங்கமாக கொள்ளையடித்து வந்திருக்கின்றார்கள் என்பதனை மக்கள் இப்போது
காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. . சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி.


