இந்தோனேஷியாவில், அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமையில் பதவி ஏற்றுள்ள புதிய அமைச்சரவையில், 109 பேர் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். 1966க்கு பின் அமைந்துள்ள மிகப்பெரிய அமைச்சரவை என்ற பெருமையை இது
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் தொடர்பில் இந்த முறுகல்
ரஷ்யாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு இன்று (அக்.,22) தொடங்குகிறது. புதுடில்லியில் இருந்து மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வௌியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்
விரைவில் தூள் பறக்கும் தகவல்களுடன் நமது இணையத்தில் பிரசுரமாக இருக்கும் அதிரடி அரசியல் கட்டுரைகள் இவை! 01.தேர்தல் களத்தில் NPP தனிக் குதிரை ஓட்டம்! 02.தேர்தலில் முஸ்லிம் சமூகம் என்ன
ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நியூசிலாந்தின் கனவு இறுதியாக நனவாகியிருக்கிறது. நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது மூன்றாவது முயற்சியில் நியூசிலாந்து
இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி
-அலி அப்பாஸ் அஹ்மாடி & மார்வா கமால்- ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட வீடு, 15 ஆண்டு காலமாக தன்னுடைய வீடாக இருந்ததாக, காஸாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலத்தீன நபர்
-ஜஹங்கீர்- கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகள் அனுர குமரவின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கி இருந்தன. இதனை நம்மிடம் பல என்பிபி-ஜேவிபித் தலைவர்கள்
“நான் உயிரோடு இருக்கும் வரை அனுரவை ஜனாதிபதியாக விடமாட்டோன் சவால்விட்ட அமைச்சர் வீட்டிலே உயிர்ப்பலி” முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் துப்பாக்கிச்சூட்டு


