எல்பிட்டிய தேர்தல் முடிவு!

-நஜீப்- நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல் நமது வார இதழ் வாசகர்களின் கரங்களைச் சென்றடைந்திருக்கின்ற இந்த நேரத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும். புதிய ஜனாதிபதி பதவியேற்ற

முதல் திருநங்கை தேர்தலில் போட்டி!

சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். பொதுத்

2024 பொதுத் தேர்தலில் தனிக்குதிரை ஓட்டம்!

-நஜீப் பின் கபூர்- (நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்) நமது வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் நாம் திட்டவட்டமாக பல மாதங்களுக்கு முன்னரே

இஸ்ரேலுக்கு தான் சேதாரம்! எங்ககிட்ட இருக்கு ஆதாரம்! நாங்க தான் வல்லரசு.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதில் அடி கொடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும்,

கம்மன்பிலவுக்கு உச்சகட்ட மனநோய்!

“புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்: உதய கம்மன்பில தகவல்” இனவாதியான கம்மன்பில உச்ச கட்ட மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்று நாம் கருதுகின்றோம். இதற்கு காரணம் கடந்த சில தினங்களாக

ஹேமா பிரேமதாசவிற்கு  வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன்கள்!

இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவிற்கு 3,250,000 ரூபாய் பெறுமதியான எரிபொருள் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது 01.01.2023 முதல் 07.10.2024 வரை வழங்கப்பட்ட எரிபொருள்

அறுகம்பையில் இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்குதல் திட்டம் – புலனாய்வு தகவல் என்ன?

இலங்கையிலுள்ள இஸ்ரேல் நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை

தாக்குதல் முயற்சி – கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

புதிய இணைப்பு இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இருவரும் கைது

ஜோன்ஸ்டன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகன விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர், கைது செய்யப்பட்டுள்ளார். நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம்

அமைச்சை நடத்த தனியார் கட்டடம், 66 கோடி ரூபா எங்கே..? சிக்கலில் நடிகை

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்கு வாடகை அடிப்படையில் நடிகை ஒருவரின் கட்டடம் எடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை வாடகை அடிப்படையில் பெறுவதற்காக 66 கோடி

1 2 3 4 5 10