இலங்கை தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பதிவை வைத்திருக்கின்ற உடதலவின்னையில் முதல் முறையாக ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான என்பிபி. பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிமனை கலதெனிய சந்தியில்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடந்த சில
லெபானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நையீம் காஸிம் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெஸ்பொல்லா புதய தலைவராக ஷேக் நையீம் காஸிம் தேர்வு மேற்காசியாவில் ஹமாஸ்
பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) இஸ்ரேலில்,
கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷான்த புலஸ்தி அவரது வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக
INDIA-TAMIL NADU :புளியம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ், நேற்று காலை, பல்லடம் நோக்கி வந்தது. தெற்குபாளையம் பிரிவில், ஒரு பெண் பஸ்சில் ஏறினார். அவர் டிக்கெட் வாங்கவில்லை. பஸ்
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? ஸ்வீட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், வெள்ளை அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். இப்போது அந்தப் பட்டியலில் கிரில்
இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். ‘உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்’ என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம்
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு
ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி 85, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தாபா கமேனி, 55, ஈரானின்


