அணுர 11 சஜித் 03 அரியநேந்திரன் 03 மாவட்டங்களில் முன்னணி! 05 மாவட்டங்களில் சஜித் – அணுர இடையே கடுமையான போட்டி! ரணில்-நாமல்: ஒரு தொகுதியிலேனும் வெற்றி வாய்ப்பு கிடையாது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் காரணமாக, பொதுஜன பெரமுனவின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேற விமான பயணச்சீட்டுக்களை
கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார். வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற
ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நடாத்திய அரகலயாவின் நோக்கங்களை அவர்களுக்கு அடைந்து கொள்ள முடியாது போனது. எனவே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்க
பிபிசி சிங்கள மொழிச் சேவை எதிர்வரும் 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தேர்தல் வாக்குறுதிகளில் வரிச்சுமையைக் குறைப்பதாக உறுதி அளித்திருக்கின்றனர். கடுமையான பொருளாதார நெருக்கடியை
இந்தத் தேர்தல் சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற அரசியல் தலைவர்களைத் தூக்கி வீசி மக்கள் தமது மனசாட்சிக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்கின்ற ஒரு தேர்தல். பாமர மக்களுக்கு இது விடயத்தில் இளைய
இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்த நிலைப்பாடு பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் இன்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இறுதி தீர்மானம் இல்லை என தற்போது கட்சிக்குள்
-செல்வகுமார்- கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை
மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு
கேள்விகேட்ட நபர் மீது தாக்குதல் மாவனெல்லயில் இன்று (09) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரசார கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்


