ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் பின்னர் தான் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளதாக, சமகால ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதியின் பிரசார குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம்
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அமைதியான நாடுகள் என்பார்கள். அங்குக் கொடூர குற்றங்கள் பெரிதாக நடக்காது. அப்படிப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக்
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தல், ஆரம்பத்தில் 2020-ஆம் ஆண்டின் மறு பந்தயமாகவே கருதப்பட்டது. ஆனால்
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமது வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மந்திர மாயங்களை
வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு சில நாட்களுக்குள்ளே மாரடைப்பால் மரணித்த முன்னாள் யாழ். நாடாளுமன்ற மு.கா. உறுப்பினர் இல்யாஸ் மரணித்தது அனைவரும் அறிந்ததே. என்றாலும் அவரது நாமம் வாக்குச் சீட்டில்
ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதிகள் வளர்கின்றார்கள் என்று அணுர நாடாளுமன்றத்தில் பேசி இருந்தான் அவன் ஒரு மிகப் பெரும் இனவாதி என்ற தோரணையில் நாகரீகமில்லாத வார்த்தைகளில் மு.கா.
அமெரிக்க சென்றுள்ள லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட இலன் ஒமர் என்ற பாக்., ஆதரவு அமெரிக்க பெண் எம்.பி.யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை
ஹிஸ்புல்லாஹ் எப்படி மோசமான ஒரு நயவஞ்சகன்-முனாபீக்கு என்பது தொடர்பில் ஒரு கூட்டத்தில் ஹக்கீம் பேசிய வார்த்தைகள் இவை. நாம் அறிந்த வரையில் ஒரு முஸ்லிம் தலைவர் இப்படியான வார்த்தைகளில் கேவலமாக


