தேர்தலே இன்னும் நடைபெறவில்லை. அப்படி இருக்க அனுர எப்படி ஜனாதிபதியாக பதவி ஏற்பது என்று குமுறுகின்றவர்களும் இருப்பார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி செயல்பாட்டாளர்கள் தமது வெற்றியில் மிகவும் நம்பிக்கையுடன்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ( Vijitha Herath ) தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி
விநாயகர் சதுர்த்தியின் போது மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான நிகழ்வு நடப்பது வழக்கம். இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி போன்ற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியின்
ரணில்-சசி உரையாடல் –நஜீப்– என்னதான் எதிர் முகாம்களில் இருந்து தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டாலும் ஜனாதிபதி ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்குமிடையே நெருக்கமான உறவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் இது.
-நஜீப் பின் கபூர்- (அனுரகுமார தொடர்பில் அல் ஜெசீரா (13.09.2024) நேற்று வெளியிட்ட ஒரு கட்டுரையை கீழே பதிவு செய்திருக்கின்றோம்.) தேர்தல் சுமுகமாக முடிந்து திருகுதாலங்கள் ஏதும் நடக்காவிட்டால் அடுத்த
கடந்த காலங்களில் இனவாதத்தை முன்னிருத்தி தேர்தல் பரப்புரை செய்த ஒழுங்கு இந்த முறை கணிசமாக குறைந்துள்ளது அல்லது இல்லாமல் போய் இருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் என்பிபி-ஜேவிபி முன்னெடுத்துச் சென்ற
ஹிஸ்புல்லாஹ் விடுகின்ற கதை இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினர் தலைகளில் கொம்பு முளைத்திருக்கின்றது என்ற எண்ணத்தில்தான் முஸ்லிம் தலைவர்களும் அவர்களது கையாட்களும் தேர்தல் களத்தில் இப்போது பேசி வருகின்றார்கள்.
-நஜீப்- கண்டியில் அண்மையில் நடந்த சஜிதின் தேர்தல் பிரச்சார மேடையில் பல குழறுபடிகள் நடந்திருப்பதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அரசியல் மேடையை கண்டியில் தேசிய மக்கள் சக்திக்குத் தலைமைத்துவம்
ஹிஸ்புல்லாஹ் எப்படி மோசமான ஒரு நயவஞ்சகன்-முனாபீக்கு என்பது தொடர்பில் ஒரு கூட்டத்தில் ஹக்கீம் பேசிய வார்த்தைகள் இவை. நாம் அறிந்த வரையில் ஒரு முஸ்லிம் தலைவர் இப்படியான வார்த்தைகளில் கேவலமாக
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 58% வாக்குகள் பதிவாகின. இது ஒரு சாதனை. இந்த முறை ஏற்பட்டிருந்த ஒரு


